சேதமடைந்த விளையாட்டு உபகரணங்கள்

Update: 2024-03-24 17:33 GMT

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா மாதேஅள்ளி ஊராட்சி காளியம்மன் தோப்பில் விளையாட்டு மைதானம் உள்ளது. இங்கு சிறுவர்கள் விளையாடுவதற்காக அமைக்கப்பட்ட சறுக்கு மரம், ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் சேதம் அடைந்துள்ளது. இதனால் மாலை நேரம் மற்றும் பள்ளி விடுமுறை நாட்களில் குழந்தைகள் விளையாட முடியாத நிலை உள்ளது. சேதம் அடைந்துள்ள விளையாட்டு உபகரணங்களை சீரமைத்து மைதானத்துக்கு வேலி அமைத்து பாதுகாக்க வேண்டும்.

-முனுசாமி, மாதேஅள்ளி.

மேலும் செய்திகள்