ஆபத்தான இரும்புக்கதவு

Update: 2023-10-22 17:44 GMT

காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் வாசுகிநகரில் குழந்தைகள் விளையாட பூங்கா அமைக்கப்பட்டது. அதில் தினமும் ஏராளமான குழந்தைகள் விளையாடுகின்றனர். பூங்காவின் நுழைவு வாயில் பகுதியில் உள்ள இரும்புக்கதவு கழன்று ஆபத்தான நிலையில் சாய்வாக உள்ளது. இதை, சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆ.ராஜேந்திரன், காவேரிப்பக்கம். 

மேலும் செய்திகள்