தடுப்பு கம்பிகள் வழியாக நுழையும் பொதுமக்கள்

Update: 2023-08-30 17:45 GMT

வேலூர் கோட்டை பூங்காவில் அனுமதியின்றி பொதுமக்கள் உள்ளே நுழையாமல் இருக்க பூங்காவை சுற்றி உள்ள இரும்பு தடுப்பு கம்பியின் உயரம் அதிகரிக்கப்பட்டது. ஆனால் நடைமேடை அருகே பூங்காவில் உள்ள தடுப்பு கம்பியை மர்மநபர்கள் உடைத்துள்ளனர். அந்த வழியாக பொதுமக்கள் சிலர் அத்துமீறி உள்ளே நுழைகிறார்கள். இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சபாபதி, வேலூர்.

மேலும் செய்திகள்