பராமரிக்காமல் கிடக்கும் உடற்பயிற்சி கூடம்

Update: 2022-08-13 12:34 GMT

வந்தவாசியை அடுத்த தெள்ளாரில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது. அதில் உள்ள உடற்பயிற்சி கூடத்தை சரியான பராமரிப்பு இல்லாமல் விட்டு விட்டனர். இதனால் அங்கு பொதுமக்கள் யாரும் வருவதில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடற்பயிற்சி கூடத்தை முறையாக பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

ஆனந்தகுமார் தெள்ளார்.

மேலும் செய்திகள்