பராமரிப்பில்லாமல் இருக்கும் சிறுவர் பூங்கா

Update: 2023-05-21 13:20 GMT

பழைய ஜோலார்பேட்டை பாபு நகர் பகுதியில் நகராட்சி சார்பில் சிறுவர் விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டது. அது, பராமரிப்பு இல்லாமல் உள்ளது. கோடைக்கால விடுமுறையில் சிறுவர்கள் விளையாட முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சிறுவர் விளையாட்டு பூங்காவை சீரமைக்க வேண்டும்.

-உதயகுமார், சந்தைகோடியூர்.

மேலும் செய்திகள்