பராமரிப்பின்றி கிடக்கும் பூங்கா

Update: 2022-08-13 14:25 GMT

அரக்கோணத்தை அடுத்த தணிகை போளூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட நாகாலம்மன்நகரில் பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட பூங்காவில் செடி, கொடிகள், முட்புதர்கள் வளர்ந்து பராமரிப்பின்றி காடுபோல் உள்ளது. அதில் விஷ பூச்சிகள் நடமாட்டம் உள்ளதால் குழந்தைகள் பூங்காவுக்கு சென்று விளையாடி அச்சப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

ஹரிதாஸ், அரக்கோணம்.

மேலும் செய்திகள்