புதர் வளர்ந்த பசுமை பூங்கா

Update: 2024-04-28 17:12 GMT

வேலூர் மாநகராட்சி 4-வது மண்டலத்தில் பழைய பைபாஸ் சாலையில் இருந்து புதிய பைபாஸ் சாலைக்கு செல்லும் வழியில், சேண்பாக்கம் பகுதியில் பசுமை பூங்கா அமைக்கப்பட்டது. தற்போது பராமரிப்பு இல்லாமல் புதர் வளர்ந்து காணப்படுகிறது. பூங்காவை பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-பழனிசாமி, வேலூர்.

மேலும் செய்திகள்