பூட்டி கிடக்கும் பூங்கா

Update: 2022-09-23 13:35 GMT

திருவண்ணாமலை காந்திநகர் பைபாஸ் சாலையில் திரையரங்கம் எதிரில் சிறுவர் பூங்கா உள்ளது. இந்த பூங்கா பல வருடங்களாக எந்தவித பராமரிப்பும் இல்லாமல் பூட்டியே கிடைக்கிறது. அதில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் சேதமடைந்து பயனற்று உள்ளன. பல லட்ச ரூபாய் செலவு செய்து அரசு அமைத்த இந்த பூங்காவை மீண்டும் செயல்பாட்டில் கொண்டு வர வேண்டும். இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை விரைவில் மேற்கொள்ள வேண்டும்.

-ராஜா, திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்