புதர் மண்டிய பூங்கா

Update: 2022-08-20 10:05 GMT


கோபி வாஸ்து நகர் அருகே சக்தி சாந்தி நகர் உள்ளது. அங்குள்ள நகராட்சி பூங்காவில் செடி-கொடிகள் அதிக அளவில் வளர்ந்துள்ளது. காலை, மாலையில் சிறுவர்கள், பெரியவர்கள் பூங்காவுக்கு வந்து செல்கிறார்கள். புதர்போல் செடிகள் இருப்பதால் விஷபூச்சிகள் இருந்தால் தெரியாது. எனவே நகராட்சி அதிகாரிகள் பூங்காவில் உள்ள செடிகளை முறையாக வெட்டி சீராக்கவேண்டும்.


மேலும் செய்திகள்