புதர்மண்டி கிடக்கும் பூங்கா சீரமைக்கப்படுமா?

Update: 2022-08-12 15:21 GMT
கோலார் தங்கவயல் சுரங்க குடியிருப்பு பகுதியில் பூங்கா ஒன்று உள்ளது. இந்த பூங்கா பல மாதங்களாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அந்த பூங்கா முழுவதும் புதர்மண்டி கிடப்பதால் பாம்பு போன்ற விஷபூச்சிகள் அச்சுறுத்தல் இருந்து வருகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் அவதி அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பூங்காவை சீரமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்