சுத்தமில்லாத பூங்கா

Update: 2022-08-11 12:50 GMT


கோபி மாதேசியப்பன் வீதியில் வாசு-லே-அவுட் நகர் செல்லும் ரோட்டில் நகராட்சிக்கு சொந்தமான பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் செடி, கொடிகள் அதிக அளவில் வளர்ந்து புதர்போல் உள்ளது. அருகில் குடியிருப்புகள் இருப்பதால் புதர் மண்டிய பூங்காவில் இருந்து விஷப்பூச்சிகள் வந்து விடுகின்றன. எனவே நகராட்சி அதிகாரிகள் பூங்காவை சுத்தப்படுத்தவேண்டும்.

,

மேலும் செய்திகள்