குப்கைளை எரிப்பதால் சுகாதார சீர்கேடு

Update: 2022-08-05 15:50 GMT

பழனியில் உள்ள பழனியாண்டவர் சிறுவர் பூங்கா அருகே சாலையோரத்தில் மர்ம நபர்கள் குப்கைளை கொட்டுவதுடன் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் வெளியாகும் புகையால் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன், பூங்காவுக்கு வருவோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே குப்கைளை கொட்டுவர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்