செடி, கொடிகள் வளர்ந்த பூங்கா

Update: 2022-08-04 16:41 GMT

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பேரூராட்சி சர்க்கார் தோப்பு பகுதியில் சிறுவர் விளையாட்டு பூங்கா அமைந்துள்ளது. அந்த பூங்கா பராமரிப்பு இன்றி செடி, கொடிகள் வளர்ந்து விஷப்பூச்சிகள் வாழிடமாக மாறி வருகிறது. எனவே பூங்காவில் உள்ள செடி, கொடிகளை அகற்றி தூய்மையாக வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

-யோகானந்த், வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும் செய்திகள்