பூங்கா சீரமைக்கப்படுமா?

Update: 2022-08-03 11:36 GMT
கல்வராயன்மலை கோமுகி அணை அருகே சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் இந்த பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து கிடக்கின்றன. இதனால் சுற்றுலாவுக்கு வரும் சிறுவர்கள் அந்தப் பூங்காவை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க பூங்காவை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்