மூடப்பட்டுள்ள பூங்கா

Update: 2022-07-28 14:04 GMT
பழனி உழவர் சந்தை அருகே உள்ள நகராட்சி பூங்கா பல மாதங்களாக மூடியே உள்ளது. இதனால் அப்பகுதி சிறுவர்கள் அங்கு விளையாட செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே பூங்காவை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்