பூங்காவை சுத்தம் செய்ய வேண்டும்

Update: 2022-07-28 12:39 GMT
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஜே.சி.கே.நகரில் மக்கள் பயன்பாட்டில் உள்ள பூங்காவில் புல், புதர்கள் வளர்ந்துள்ளது. விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அந்தப் பூங்காவை மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புல், புதர்களை அப்புறப்படுத்தி சுத்தம் செய்ய முன்வர வேண்டும்.
-பொதுமக்கள், காவேரிப்பாக்கம்.

மேலும் செய்திகள்