பராமரிக்கப்படாத பூங்கா

Update: 2023-03-05 16:28 GMT

சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சியில் 24-வது வார்டு காந்திநகர் பூங்கா உள்ளது. இங்கே குடிப்பதற்கு குடிநீர் வசதி கூட இல்லை. மேலும் பூங்கா உட்புறம் நகராட்சி மூலமாக அமைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளில் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் பூங்காவிற்கு வரும் பொது மக்கள் அவதியடைகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் பூங்காவை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுப்பார்களா ?

-சிவகுமார், ஆத்தூர், சேலம்.

மேலும் செய்திகள்