பூங்காக்கள் பராமரிக்கப்படுமா?

Update: 2023-03-01 16:38 GMT

ஒசூர் மாநகராட்சிக்குட்பட்ட மத்திகிரி மாரியம்மன் கோவில் அருகே பூங்கா மற்றும் தனியார் லேஅவுட்களில் உள்ள சிறுவர் பூங்காக்களில் விளையாட்டு உபகரணங்கள் பராமரிப்பின்றி சேதமடைந்து உள்ளது. பூங்காக்களில் செடி, கொடிகள் முளைத்து புதர் மண்டி காணப்படுகிறது. எனவே பூங்காக்களை முறையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-கார்த்திக், ஒசூர்.

மேலும் செய்திகள்