பயன்பாட்டுக்கு வருமா? சிறுவர் பூங்கா

Update: 2023-02-01 17:00 GMT

ஒசூர் மாநகராட்சி அன்னைநகரில் சிறுவர் பூங்கா உள்ளது. இந்த சிறுவர் பூங்கா முட்புதர்கள் சூழ்ந்து பயன் இல்லாமல் கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள சிறுவர்கள் விளையாட இடமில்லாமல் அவதியடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிறுவர் பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-அனு, ஒசூர்.

மேலும் செய்திகள்