பூங்கா அமைக்கப்படுமா?

Update: 2022-12-18 16:45 GMT

ஒசூர் மாநகராட்சியில் 37-வது வார்டு எஸ்.பி.எம். காலனியில் பூங்கா அமைக்க பல ஆண்டுகளுக்கு முன்பு நிலம் ஒதுக்கப்பட்டது. இதுவரை பூங்கா அமைக்கப்படவில்லை. தற்போது அந்த இடத்தில் புதர் மண்டி காட்சியளிக்கிறது. எனவே பூங்காவுக்கு என ஒதுக்கப்பட்ட இடத்தில் பூங்கா அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முனிராஜ், ஒசூர்.

மேலும் செய்திகள்