சீரமைக்க வேண்டிய சிறுவர் பூங்கா

Update: 2022-09-26 15:58 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சி இந்திரா நகரில் சிறுவர் பூங்காவில் விளையாட்டு கருவிகள் அனைத்தும் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் பூங்காவிற்கு உள்ளே முட்புதர்கள் முளைத்து புதர்மண்டி காணப்படுவதால் சிறுவர்கள் உள்ளே செல்ல அச்சப்படுகின்றனர். எனவே இந்த சிறுவர் பூங்காவை அதிகாரிகள் உடனே சீரமைக்க வேண்டும்.

-கண்ணன், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்