பூங்காவின் மோசமான நிலை

Update: 2022-09-07 15:25 GMT
பெங்களூரு ஜெயநகர் 8-வது பிளாக் 3-வது மெயின் ரோடு 43-வது கிராஸ் பகுதியில் ஒரு பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் வயதானவர்கள் நடைபயிற்சி செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பூங்கா பராமரிக்கப்படாமல் உள்ளது. அதாவது பூங்காவில் குப்பைகள் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இது நடைபயிற்சி செல்பவர்களுக்கு இடையூறாக உள்ளது. மோசமான நிலையில் உள்ள பூங்காவை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்