பூங்கா பராமரிக்கப்படுமா?

Update: 2022-07-11 15:19 GMT

பட்டுக்கோட்டை கவிஞர் கல்யாண சுந்தரத்தின் நினைவு மணிமண்டபம் மற்றும் பூங்கா கடந்த 1999.-ம் ஆண்டு அமைக்கப்பட்டு பொதுப்பணித்துறையின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிறுவர்கள் விளையாடும் பூங்கா சிதிலமடைந்து உள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள சிறுவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் பூங்கா திறந்தவெளி கழிப்பிடமாக மாறி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பூங்காவை பாரமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், பட்டுக்கோட்டை

மேலும் செய்திகள்