பூங்கா பராமரிக்கப்படுமா?

Update: 2022-09-03 14:43 GMT


தஞ்சை ராஜீவ்நகர் வடக்கு தெருவில் புதிதாக பூங்கா அமைக்கப்பட்டது. அது தற்போது பயன்பாட்டிற்கு வராமல் பூட்டியே கிடக்கிறது. மேலும் பூங்காவில் சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்கள் பராமரிப்பு இன்றி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பூங்காவை பராமரித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், ராஜீவ்நகர்.

மேலும் செய்திகள்