திறக்கப்பட்ட பூங்கா

Update: 2022-07-09 18:50 GMT

நாமக்–கல் மாவட்–டம் வெண்–ணந்–தூர் ஏரி கரை–யோ–ரம் அரசு சார்–பில் சிறு–வர் பூங்கா கட்–டப்–பட்–டது. ஆனால் திறப்பு விழா காணாமல் இருந்த இந்த பூங்–காவை உடனடியாக திறக்க நட–வ–டிக்கை எடுக்க வேண்–டும் என 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதையடுத்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் பூங்காவை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய 'தினத்தந்தி'க்கும் அந்த பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

-தேவராஜன், வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும் செய்திகள்