பயணிகள் நிழற்குடை கட்டுவார்களா?

Update: 2023-06-14 17:17 GMT

பேரணாம்பட்டு புத்துக்கோவில் பஸ் நிறுத்தத்தில் இருந்து தினமும் குடியாத்தம், ஆம்பூர், வேலூர், வீ.கோட்டா ஆகிய ஊர்களுக்கு பயணிகள் சென்று வருகின்றனர். புத்துக்கோவில் பகுதியில் பயணிகள் நிழற்குடை வசதி இல்லை. எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் பயணிகள் நிழற்குடை கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ஜெயராமன், பேரணாம்பட்டு. 

மேலும் செய்திகள்