சேதமடைந்த பாலம்

Update: 2026-06-28 15:00 GMT

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதி வில்லாபுரத்ததை அடுத்த தெற்குவாசல் மேம்பாலம் சாலை மிகவும் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. மேலும் பாலத்தின் பக்கவாட்டு சுவரும் ஆங்காங்கே சேதமடைந்து கிடப்பதால் இதில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் கடும் அச்சத்துடனேயே பயணிக்கின்றனர். இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயமும் அதிகளவில் இருப்பதால் வாகன ஓட்டிகள் நலன் கருதி மேற்கண்ட பாலத்தை சீரமைத்து தர அதிகாரிகள் விரைந்து முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்