ஆக்கிரமிப்புகளால் விபத்து அபாயம்

Update: 2026-06-28 13:36 GMT

கோத்தகிரி போக்குவரத்து போலீஸ் நிலையம் முதல் மார்க்கெட் வரை செல்லும் சாலையில் உள்ள நடைபாதை மற்றும் மார்க்கெட்டின் நுழைவு வாயில்களில் சிலர் பொருட்களை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் நடந்து செல்லவும், மார்க்கெட்டிற்கு சென்று பொருட்கள் வாங்கி வரவும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. அத்துடன் அவர்கள் சாலையில் நடந்து செல்ல வேண்டிய நிலை இருப்பதால், விபத்தில் சிக்கும் அபாயமும் காணப்படுகிறது. எனவே அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகத்தினர் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்