செடிகளை பராமரிப்பார்களா?

Update: 2025-06-08 19:05 GMT

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் வடக்கு நுழைவு பகுதியில் வைக்கப்பட்டுள்ள செடிகள் கருகிய நிலையில் உள்ளது. அந்தச் செடிகள் பராமரிக்கப்படுவது இல்லை. அங்கு புதர் வளர்ந்தும், குப்பைகளாகவும் உள்ளது. செடிகளை பராமரிக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-சிவகுமார், அரக்கோணம்.

மேலும் செய்திகள்