ஈரோடு பிரசாத் வீதியில் தெருநாய்கள் அதிகமாக சுற்றித்திரிந்து தொல்லை கொடுக்கின்றன இதனால் அந்த வழியாக பொதுமக்கள் செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ஈரோடு பிரசாத் வீதியில் தெருநாய்கள் அதிகமாக சுற்றித்திரிந்து தொல்லை கொடுக்கின்றன இதனால் அந்த வழியாக பொதுமக்கள் செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?