பஸ் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்

Update: 2026-08-09 19:07 GMT

திமிரியை அடுத்த பரதராமி கிராமத்தில் இருந்து பல்வேறு பணிகளுக்கும், படித்த இளைஞர்கள், கூலி வேலைக்கு செல்பவர்கள், உறவினர்கள் வீடுகளுக்கு சென்று வருபவர்கள் என அனைவரும் பரதராமி கிராமத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து ஆரணி-திமிரி பிரதான சாலையில் ஒரு மரத்தின் கீழே காத்திருந்து தான் பஸ் ஏறி செல்ல வேண்டும். எனவே பரதராமி கூட்ரோட்டில் பஸ் பயணிகள் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சீனிவாசன், திமிரி.

மேலும் செய்திகள்