திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு, தேசூர், வந்தவாசி, தெள்ளார், மழையூர், கோட்டுப்பாக்கம், அரசம்பட்டு, மேலத்தாங்கல், பெரணமல்லூர், அல்லியந்தல், பெரிய கொழப்பலூர் ஆகிய ஊர்களில் உள்ள அரசு பள்ளிகளில் தூய்மைப் பணியில் ஊழியர்களை நியமிக்கவில்லை. இதனால் பள்ளிகளில் உள்ள வகுப்பறைகள், பள்ளி வளாகத்தை சரியாக சுத்தம் செய்வதில்லை. தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள தூய்மைப் பணியாளர்கள் இடங்களை நிரப்புவார்களா?.
-சரவணன், சேத்துப்பட்டு.