நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2025-06-08 18:42 GMT

வேலூர் கோட்டையில் உள்ள அருங்காட்சியகம் அருகே மதுபானம் குடிக்கும் நபர்கள் காலிப்பாட்டில்களை அங்கேயே வீசி செல்கிறார்கள். அருங்காட்சியகத்துக்கு வரும் பொதுமக்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் ரோந்து செல்லும் போலீசார் மது குடிப்பவர்களை தடுக்க நடவடிக்கை எடுப்பார்களா?

-ராஜன், வேலூர். 

மேலும் செய்திகள்