மது விற்பனையை தடுப்பார்களா?

Update: 2023-09-13 17:26 GMT

ஆம்பூர் அருகே துத்திப்பட்டு ஊராட்சி கலைஞர் நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் மதுபானங்களை பதுக்கி வந்து சிலர் வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்கிறார்கள். இரவில் பெண்கள், குழந்தைகள் நடமாட முடியவில்லை. இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுப்பதில்லை. இனியாவது, போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?

-குமார், துத்திப்பட்டு.

மேலும் செய்திகள்