நினைவு தூணை பராமரிப்பார்களா?

Update: 2023-04-09 11:40 GMT

அரக்கோணம் புதிய நிலையம் முன் வைக்கப்பட்டுள்ள சுதந்திர போராட்ட வீரர்கள் நினைவு தூணை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. தூணை சுற்றிலும் அமைக்கப்பட்ட சங்கிலி மற்றும் பில்லர்கள் உடைந்து பராமரிப்பின்றி உள்ளது. நினைவு தூணை அதிகாரிகள் பராமரிப்பார்களா?

-அசோக்குமார், அரக்கோணம்.

மேலும் செய்திகள்