பயன்பாட்டுக்கு வராத வணிக வளாகம்

Update: 2026-06-07 18:34 GMT

போளூர் நகராட்சி சார்பில் ரூ.4½ லட்சத்தில் வணிக வளாகம் கட்டப்பட்டு, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. ஆனால், இதுவரை வணிக வளாகத்தில் உள்ள கடைகளுக்கு ஏலம் நடக்கவில்லை. அதை மக்கள் பயன்பாட்டுக்கும் கொண்டு வரவில்லை. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வணிக வளாக கடைகளை ஏலம் விட வேண்டும்.

-சிவாஜிலிங்கம், போளூர்.

மேலும் செய்திகள்