கண்ணமங்கலம் பேரூராட்சியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தூய்மைப் பணியாளர்கள் மூலம் தெருநாய்களை பிடித்து கால்நடை டாக்டர்கள் மூலம் கருத்தடை ஆபரேஷன், ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டு தெருவில் விடப்படுகின்றன. ஆனால், இன்னும் பல தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடவில்லை. கருத்தடை ஆபரேஷன் செய்யவில்லை. அவைகள் மீண்டும் மக்களுக்கு தொல்லை கொடுத்து வருகின்றன. தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டும், அத்துடன் கருத்தடை செய்ய வேண்டும்.
-கார்த்திக், கண்ணமங்கலம்.