நாட்டறம்பள்ளி அருகே வெலக்கல்நத்தம் கிராமத்தில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் சரிவர தூர்வாரப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். கால்வாய்களை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
-சென்னப்பசெட்டி, வெலக்கல்நத்தம்.