கழிவறை பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2025-03-02 19:19 GMT

ஆரணி பாரதியார் தெரு கடைசியில் காந்திநகர் பகுதியில் பழுதடைந்த கழிவறைகளை சீரமைத்து, மக்கள் பயன்பாட்டுக்கு விடாமல் வைத்துள்ளனர். இதனால் அப் பகுதியில் வசிக்கும் மக்கள் கழிப்பிடம் இல்லாமல் சிரமப்படுகின்றனர். சீரமைக்கப்பட்ட கழிவறைகளை மக்கள் பயன்பாட்டுக்கு விடுவார்களா?

-சவுந்தரராஜன், ஆரணி.

மேலும் செய்திகள்

அபாய கிணறு