மதுரை நகர் பகுதியின் முக்கிய சாலைகளான கோரிப்பாளையம், அண்ணாநகர், கே.கே.நகர் ஆகிய பகுதிகளில் சில இளைஞர்கள் ஆபத்தை உணராமல் தங்கள் வாகனங்களை அதிவேகத்தில் இயக்கி செல்கின்றனர். இதனால் பிற வாகன ஓட்டிகள், சாலையை கடக்க காத்து நிற்கும் பெண்கள், மாணவர்கள், முதியோர்கள் மிகவும் அச்சமடைகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயமும் அதிகளவில் உள்ளதால் அதிவேகத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.c