ஈரோடு பிரசாத் வீதியில் தெருநாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. நாளுக்கு நாள் இவற்றின் தொல்லை அதிகரித்து வருகின்றன. அந்த வழியாக பொதுமக்கள் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈரோடு பிரசாத் வீதியில் தெருநாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. நாளுக்கு நாள் இவற்றின் தொல்லை அதிகரித்து வருகின்றன. அந்த வழியாக பொதுமக்கள் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.