பொது சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2022-11-27 14:07 GMT

நாட்டறம்பள்ளி பஸ் நிலையத்தில் கட்டண பொதுச்சுகாதார வளாகம் உள்ளது. சுகாதார வளாகத்தை சீரமைத்து பல மாதங்கள் ஆகிறது. இன்னும் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவில்லை. பயணிகள், பஸ் டிரைவர், கண்டக்டர்கள் சிரமப்படுகின்றனர். சீரமைக்கப்பட்ட பொதுச்சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

-சம்பத்து, சமூக ஆர்வலர், நாட்டறம்பள்ளி. 

மேலும் செய்திகள்