சுவரொட்டிகள் ஒட்டுவது அகற்றப்படுமா?

Update: 2024-02-04 17:09 GMT

அரக்கோணம் ஜோதி நகர் மற்றும் தாலுகா அலுவலகம் பஸ் நிறுத்த நிழற்குடையில் சுவரொட்டிகள் ஒட்டப்படுகிறது. சுவரொட்டிகள் ஒட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுரேந்தர், அரக்கோணம்.

மேலும் செய்திகள்