கோபி அருகே கலிங்கியம் கிராமத்தில் சத்தி கார்டன், ஜெ.கே.கே கோல்டன் சிட்டி, ஸ்ரீ சிவசக்தி கார்டன் போன்ற பகுதிகள் உள்ளன. இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். ஆனால் சாலை வசதி, சாக்கடை கால்வாய் வசதி போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனேேவ எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?