ஆரணி காந்திநகர் பாரதியார் தெரு முகப்பில் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள கழிவறை பழுதடைந்த நிலையில் சீரமைக்கப்பட்டது. ஆனால் மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக விடுவதற்கு இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா?
-வினய்சந்த், ஆரணி.