பாணாவரத்தில் இருந்து நெமிலி செல்லும் சாலையில் பயணிகள் நிழற்கூடம் இல்லை. தற்போது சுட்டெரிக்கும் வெயிலில் மக்கள் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பாணாவரத்தில் நெமிலி செல்லும் சாலை பகுதியில் பயணிகள் நிழற்கூடம் கட்ட ஏற்பாடு செய்வார்களா?
-முனுசாமி, பாணாவரம்.