வைபை வசதி தேவை

Update: 2023-06-07 17:52 GMT

ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு பயணிகளுக்காக அமைக்கப்பட்ட வைபை வசதி கடந்த ஒரு வருடமாக வேலை செய்யவில்லை. வைபை வசதி இல்லாமல் ரெயில் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக புகார் தெரிவித்தும் இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அ.லிங்கேஷ், கூட்ஸ் செட் ரோடு. இடையம்பட்டி.

மேலும் செய்திகள்