அகழியில் செடிகளை அகற்ற வேண்டும்

Update: 2024-02-04 17:46 GMT

வேலூர் கோட்டை அகழியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூர்வாரும் பணி நடந்து முடிந்தது. எனினும் பெரியார் பூங்கா பகுதியிலுள்ள அகழியில் மீண்டும் செடி, கொடிகள் வளர்ந்து, தண்ணீர் தெரியாத அளவுக்கு படர்ந்து கிடக்கிறது. கோட்டையை பராமரிக்கும் விதமாக சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த அதிகாரிகள் அங்குள்ள அகழியை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கவுதம், வேலூர்.

மேலும் செய்திகள்