தூர்வாரப்படாத ஏரி

Update: 2024-01-14 17:50 GMT

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் உள்ள ஒரு தியேட்டர் எதிரில் உள்ள ஏரி 50 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாராப்படாமல் உள்ளது. அந்த ஏரியை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நா.சே.பாஸ்கர், சமூக ஆர்வலர், பேரணாம்பட்டு.

மேலும் செய்திகள்