ராணிப்பேட்டையில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று வாரச்சந்தை நடப்பது வழக்கம். அங்கு பல கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கடைகளை திறந்தும், அந்தக் கடைகளை வியாபாரிகள் பயன்படுத்தி வியாபாரம் செய்யாமல் சந்தைக்கு வெளியே வியாபாரம் செய்கிறார்கள். அந்தக் கடைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. இது சம்பந்தமாக ராணிப்பேட்டை நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நித்தியானந்தம், காரை.